
Thayumanavar Hymns
தாயுமானவர் பாடிய அனைத்துப் பாடல்களும் இந்த ஒலி நூலில் யாப்போசையிலும் விருத்த ஓசையிலும் சந்த ஓசையிலும் வழங்கப்பட்டிருக்கின்றன.
வழங்கியவர் முனைவர் ரமணி.
தாயுமானவர் திருப்பாடற்றிரட்டில் உள்ள பாடல்கள் இவையாம்.
1 திருவருள் விலாசப் பரசிவ வணக்கம் 2 பரிபூரணானந்தம் 3 பொருள் வணக்கம்
4 சின்மயானந்தகுரு 5 மௌனகுரு வணக்கம் 6 கருணாகரக்கடவுள்
7 சித்தர்கணம் 8 ஆனந்தமானபரம் 9 சுகவாரி 10 எங்கு நிறைகின்ற பொருள்
11 சச்சிதானந்தசிவம் 12 தேசோ மயானந்தம் 13 சிற்சுகோதய விலாசம்
14 ஆகாரபுவனம் - சிதம்பர ரகசியம் 15 தேன்முகம் 16 பன்மாலை
17 நினைவு ஒன்று 18 பொன்னை மாதரை 19 ஆரணம்
20 சொல்லற்குஅரிய 21 வம்பனேன் 22 சிவன்செயல்
23 தன்னையொருவர் 24 ஆசையெனும் 25 எனக்கெனச் செயல்
26 மண்டலத்தின் 27 பாயப்புலி 28 உடல்பொய்யுறவு
29 ஏசற்ற அந்நிலை 30 காடுங்கரையும் 31 எடுத்த தேகம்
32 முகமெலாம் 33 திடமுறவே 34 தன்னை
35 ஆக்குவை 36 கற்புறுசிந்தை 37 மலைவளர்காதலி
38 அகிலாண்ட நாயகி 39 பெரியநாயகி 40 தந்தைதாய் 41 பெற்றவட்கே
42 கல்லாலின் 43 பராபரக்கண்ணி 44 பைங்கிளிக்கண்ணி
45 எந்நாள்கண்ணி 46 காண்பேனோ என்கண்ணி 47 ஆகாதோ என்கண்ணி
48 இல்லையோ என்கண்ணி 49 வேண்டாவோ என்கண்ணி 50 நல்லறிவே என் கண்ணி 51 பலவகைக்கண்ணி 52 நின்றநிலை 53 பாடுகின்ற பனுவல்
54 வண்ணம் 55 அகவல் 56 ஆனந்தக்களிப்பு
Praise
