Maththuru Thayir

Maththuru Thayir


Unabridged

Sale price $2.50 Regular price$5.00
Save 50.0%
Quantity:
window.theme = window.theme || {}; window.theme.preorder_products_on_page = window.theme.preorder_products_on_page || [];

‘மத்துறு தயிர்’ என்பது காதல், இழப்பு, பக்தி மற்றும் பல நுண்ணிய உணர்வுகளை ஆராயும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான கதை. முதிய ஒரு பேராசிரியரின் வாழ்க்கையின் ஊடாக, அவரது நம்பிக்கை, இலக்கியம் மற்றும் அவரை உருவாக்கிய உறவுகள் பற்றிய சிந்தனைகளை பின்னிப்பிணைந்து, தமிழரின் செழுமையான இலக்கிய பாரம்பரியத்துடன் நம் தினசரி அனுபவங்களை இணைக்கிறது இந்தக் கதை. குறிப்பாக கம்பர் ராமாயணம் மூலமாக மனித துயரத்தின் ஆழம் மற்றும் அதிலிருந்து எழும் சகிப்புத்தன்மையை அழகாக விவரிக்கிறார் எழுத்தாளர். மத்துறு தயிர் ஒரு புத்திசாலியின் உள்மன அழுத்தங்களை, அவருடைய ஆசான்மீது கொண்டிருந்த மரியாதையை, மற்றும் இழந்த நட்பு-உறவுகளின் இருண்ட அனுபவங்களை வெளிப்படுத்துகிறது. இலக்கியத்தின் நிலையான ஆற்றலுக்கும், உறவுகளின் நிலையற்றத்தன்மயையும் ஒரு சேர அளிக்கும் கதை.